சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று Sekhmet கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த சைக்லோன் ராஜ், மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 3 பேரும் மதுபான விடுதி ஊழியர்கள். இந்த விவகாரத்தில் மதுபான விடுதி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள விடுதி உரிமையாளர் அசோக்குமார் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: மதுபான விடுதி இடிந்து 3 பேர் உயிரிழப்பு… மேலாளர் கைது
![மதுபான விடுதி இடிந்து 3 பேர் உயிரிழப்பு](https://iyaltamil.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-28-at-21.47.16.jpeg)