தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்திருக்கலாமென அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘2 மாநில ஆளுநர் பதவியை விட்டு, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடலாமா? அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமென போன் போட்டு சொல்லி இருப்பேன்’ என்றார்.
அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை பேச்சு…!
![தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் துரைமுருகன் பரப்புரை](https://iyaltamil.com/wp-content/uploads/2024/03/1-14.png)