திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து, மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . வைகை ஆற்றை வணங்கி மலர்கள் தூவி பிரச்சாரத்தை தொடங்கி சிம்மக்கல் பகுதி (50-ஆவது வார்டு) காசி விஸ்வநாதர் கோவில், தைக்கால் […]

ஸ்ரீ மாமல்லன் தனியார் மருத்துவமனை, காஞ்சிபுரம் பொன்னேரி கரை அடுத்த இந்திராநகர் பகுதியில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் 30 படுக்கைகள் வசதி உள்ளது. சிறுநீரகம், கண், மகப்பேறு, எலும்பியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை அதற்கென சிறப்பு மருத்துவர்கள் வழங்குகின்றனர். இந்தியாவின் முன்னணி கிராமப்புற ICU சேவை வழங்குனரான சிபாக்கா நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த சிபாக்கா (CIPACA) நிறுவனம் […]

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் – தலைவரும், கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க (KKFFPO-1) மாவட்ட சேர்மனுமான E.S.சகாயம் தலைமையில் நேற்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட (முள்ளூர் துறை, ராமன்துறை, இணையம், இணையம் புத்தன்துறை, ஹெலன் காலனி,மிடலாம் & மேல் மிடலாம்) கடலோர மீனவ கிராமங்களிலுள்ள இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் மிடலாம் […]

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக மீனவ மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் – தலைவரும், கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க (KKFFPO-1) மாவட்ட சேர்மனுமான E.S.சகாயம் தலைமையில் நேற்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சி (வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை மற்றும் நீரோடி) மற்றும் முன்சிறை ஒன்றியத்திற்குட்பட்ட (இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை & தூத்தூர் சின்னதுறை) கடலோர மீனவ கிராமங்களிலுள்ள இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளின் முதற்கட்ட ஆலோசனை […]

தமிழகத்தில் நடைபெற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டமாக வெளியிடப்பட்டு உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலின்படி தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் நாராயணசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது, வேட்பாளர் நாராயணசாமி மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை சுவாமி கோவிலிற்கு அதிமுக கட்சி தொண்டர்களுடன் கோவில் மலை பாதையில் நடந்தே சென்று […]

மதுரை நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணயில் சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், நிகழ்வில் திமுக அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மாற்றாக சி.பி.எம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் […]

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு […]

கோவில்பட்டி அருகே பஞ்சு வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கோவில்பட்டி பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலரும் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளருமான அழகுரமா தலைமையிலான சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காளிபாண்டி, தலைமைக் காவலா்கள் கனகராஜ், அனுசுயா, முதல்நிலைக் காவலா் ராஜகுரு ஆகியோா் ஊத்துப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவில்பட்டியிலிருந்து கடம்பூா் நோக்கிச் […]

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கூட்டணியில் ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில், ஈரோடு தொகுதியில் விஜயகுமார் சேகர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் அறிவிக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் கட்சியினருடன் ஆலோசித்து வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் […]

நாமக்கல் லோக்சபா தொகுதி  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  (கொ.ம.தே.க) வேட்பாளர் மாதேஸ்வரனை 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணி சார்பில், நாமக்கல் லோக்சபா தொகுதி, தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, நாமக்கல் சேலம் ரோட்டில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் […]