ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், மீனவர்களின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏற்கெனவே ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் இருக்கும் திட்டம் என்பதால், தேர்தல் விதிமுறைகள் இதற்கு அனுமதிக்கின்றன. கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி முதல் கிழக்கு கடலோரப் பகுதிகள் வரை ஏப்ரல் 15 முதல் […]