மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று வீசிய புயலில் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீசிய கடும்புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. புயல், மழையால் ஏற்பட்ட பேரிடரில் பெண் […]