காசா மீது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். இதனால் காசா மீதான தாக்குதல் நிறுத்த வேண்டும். உடனடி போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது ரம்ஜான் மாதத்தையொட்டி உடனடியாக போர் நிறுத்தம் தேவை என ஐ.நா. சபையில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா […]